கணவன் வந்தது கூட தெரியாமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவன் செய்த பரபரப்பு செயல்.!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டுலுபேட்டை பீமனபீடு கிராமத்தை சார்ந்தவர் சிவன்னா. இவர் விவசாயியாக இருந்து வரும் நிலையில், இவருக்கு சவுபாக்யா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ள நிலையில், சவுபாக்யாவிற்கும் – அக்கிராமத்தை சார்ந்த பசவச்செட்டி என்ற 37 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், சிவன்னா வீட்டில் இல்லாத சமயத்தில், தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு … Continue reading கணவன் வந்தது கூட தெரியாமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவன் செய்த பரபரப்பு செயல்.!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed