கணவன் வந்தது கூட தெரியாமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவன் செய்த பரபரப்பு செயல்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டுலுபேட்டை பீமனபீடு கிராமத்தை சார்ந்தவர் சிவன்னா. இவர் விவசாயியாக இருந்து வரும் நிலையில், இவருக்கு சவுபாக்யா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ள நிலையில், சவுபாக்யாவிற்கும் – அக்கிராமத்தை சார்ந்த பசவச்செட்டி என்ற 37 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், சிவன்னா வீட்டில் இல்லாத சமயத்தில், தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு … Continue reading கணவன் வந்தது கூட தெரியாமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவன் செய்த பரபரப்பு செயல்.!!